Saturday, April 16, 2022
ராஜபக்ஷ குடும்பத்தினரை கதிகலங்க வைத்த அனானிமஸ் யார்?
Saturday, February 12, 2022
அரைகுறையாக ஆடை அணிவதுதான் நாகரிகத்தின் உச்சம் என்று நீங்கள் கருதுதினால் மிருகங்கள் உங்களைவிட நாகரிகத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றன.”
Thursday, April 15, 2021
ஒரு நாள் நோன்பு வைப்பவரின் கூலி என்ன தெரியுமா?
Tuesday, September 1, 2020
மேற்குலகால் மறைக்கப்பட்ட முஸ்லிம் மருத்துவ மேதை முஹம்மத் அத்தமீமி
Tuesday, May 19, 2020
கலாநிதி எம்.ஏ.எம். சுக்கரியின் மறைவு இலங்கையின் கல்விச் சமுகத்தில் ஓர் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.
Sunday, March 22, 2020
மூன்றாம் உலகப்போரிற்கு தயாராகும் வளர்முக நாடுகள் ( biological war )
போர் என்கின்ற போது எங்களுடைய சிந்தனையில் பொதுவாக உதிப்பது ஆயுதமுணையில் போராடுவது மாத்திரம்தான் போர் என்று நாங்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். அப்படியல்ல மனிதனுக்கு மத்தியில் போட்டிகளும்,பொறுமைகளும் உருவான காலம் கடந்து இன்று நாடுகளுக்கிடையில் அதிகாரப் பரவல்கள் போட்டி போட்டு வளர ஆரம்பித்துள்ளது. இந்த அதிகாரப் பரவல்கள் நாடுகளுக்கிடையில் போர் இடம்பெறுவதற்குக் காரணமாக அமைகிறது.
ஆரம்ப காலத்தில் கப்பல் கட்டும் கைதொழிலிற்கும் ஆயுத உற்பத்திற்கும் கவனம் செலுத்திய நாடுகள் இன்று யுரேனியம், அணு ஆயுதம் ,தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.
Ash Sheikh Hafeesul haq ( Fathihi)
Varipathanchenai
Thursday, October 10, 2019
வரிப்பத்தான்சேனை உப அஞ்சல் அலுவலகத்தை தரம் உயர்த்த உதவுங்கள்
=================================
வரிப்பத்தான்சேனையில் உப அஞ்சல் அலுவலகம் அமையப்பெற்றது எமது ஊருக்குக் கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம். ஆனால் இப் பொக்கிஷம் எமது மணில் மறைந்து கொண்டு வருகின்றது.
எமது உப அஞ்சல் அலுவலகம் 1958 .09.02. திகதி ஆரம்பிக்கப்பட்டது. இவ் அலுவலகத்தின் முதலாவது தபால் உத்தியோகத்தராக ( PM) H உமர்லெப்பை கடமையாற்றினார். இவர் சுமார் 35 வருடங்கள் கடமை புரிந்தார். இதன் பின்னர் அப்துல் வாஹித் அவர்கள் சுமார் இரண்டு வருடங்கள் கடமை புரிந்தார். இதன் பின்னர் T அபுல் காசிம் அவர்கள் 15 வருடங்கள் கடமைபுரிந்தார். அன்றில் இருந்து இனுறுவரைக்கும் A.C.M. தெளபீக் அவர்கள் கடமையாற்றி வருகின்றார்.
எமது வரிப்பத்தான்சேனை உப அஞ்சல் அலுவலகத்தில் உள்ளடங்கும் பகுதிகளாக வரிப்பத்தான்சேனை முதலாம், இரண்டாம் , மூன்றாம் பிரிவுகள் , இறக்காமம் 5ம் பிரிவான நியூகுன, குடுவில், நல்லதண்ணிமலை, மாணிக்கமடுவ. கல்மடு போன்ற கிறாமங்கள் உள்ளடக்கப்படுகின்றது.
* இன்று இதில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவாக சுமார் 96 பேர் எமது ஊரைச்சேர்ந்தவர்கள் பயனடைகின்றார்கள். ( 70 வயதுக்கு மேற்பட்ட ஏழைகளுக்கான கொடுப்பனவு )
* பொதுசன உதவி மாதாந்த கொடுப்பனவாக ( பிச்ச சம்பளம்) 258 பேர் எமது ஊரைச் சேர்ந்வர்கள் பயனடைகின்றார்கள்.
* புற்று நோயாளிகளுக்கான கொடுப்பனவுகளை சுமார் 05 பேர் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள்.
* கிட்னி நோயாளிகளுக்கான கடுப்பனவை ஒருவர் பெற்றுக் கொள்கின்றார்.
இப்படி எமது ஊருக்கு சேவை செய்யும் உப அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய நிலை படு மோசமாகவுள்ளது . வருமானத்தை விட செலவு அதிகமாக உள்ளது. வரிப்பத்தான்சேனை உப அஞ்சல் அலுவலகத்தில் வந்த இந்தவருடத்துக்கான வரவுசெலவுகள் பின்வருமாறு .
1) ஜனவரி
வரவு 15395.16
செலவு 39165.8
லொஸ்ட் 23769.92/=
2) பெப்ரவரி
வரவு 15100.70
செலவு 38838.44
லொஸ்ட் 23737.74
3) மார்ச்
வரவு
செலவு
லொஸ்ட்


